Tag: Semmani mass grave
செம்மணி மனித புதைகுழி ; மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ஆம் திகதி
செம்மணி மனித புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று (13) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்தத் ... Read More
செம்மணி மனித புதைகுழியில் தேங்கி நின்ற மழை நீர் வெளியேற்றம்
செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்றைய தினம் (09) நல்லூர் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு ... Read More
செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி போராட்டம்
யாழ்ப்பாணம் கிறிஸ்தவ ஒன்றியத்தினர், செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டியும், பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆதரவாக செயற்படுகின்றோம் என்பதைக் காட்டும் முகமாகவும் இன்றையதினம் செம்மணி பகுதியில் இன்று (30) போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். செம்மணி புதைகுழி விவகாரத்திற்கு ... Read More
செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி பார்வையிட வாய்ப்புள்ளது
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பார்வையிடலாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வின் போது ... Read More
செம்மணி மனித புதைகுழி அகழ்வு ; 22 ஆம் திகதி மீண்டும் ஆரம்பம்
செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று (15) நடைபெற்றது. வழக்கு முடிவடைந்த பின்னர் இன்று (15) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களக்கு கருத்து ... Read More
செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி போராட்டம்
செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தி தமிழீழ சுயநிர்ணய அமைப்பு மற்றும் தமிழ் அமைப்புகளும் இணைந்து ஐக்கியராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்தானியத்துக்கு முன்னால் ... Read More

