Tag: Shiranthi Rajapaksa
ஷிரந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்த CIDயிடம் கோரிக்கை
ஷிரந்தி ராஜபக்ஷவிடம் இரண்டு காணிகளின் உறுதி தொடர்பாக விசாரணைகளை நடத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரியுள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இம்புல்கொடை மற்றும் களனியில் உள்ள ஒரு கோவிலுக்குள் ... Read More