Tag: Sri lanka
இணைய மோசடிகளில் ஈடுபட்ட சந்தேகத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 74 வியட்நாம் நாட்டவர்களும் கம்போடியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது
இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் இலங்கையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 74 வியட்நாம் நாட்டவர்களும் இவ்வாறான சைபர் குற்றங்கள் தொடர்பில் ஏற்கனவே கம்போடியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது கொள்ளுப்பிட்டி பொலிஸார் ... Read More
சீரற்ற வானிலையால் 7 மாவட்டங்களில் 88 வீடுகள் பகுதியளவு சேதம்
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் 88 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட வீடுகள் ஏழு மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளன. களுத்துறை மாவட்டத்தில் 40 ... Read More
கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகிய அதி கூடிய மழைவீழ்ச்சி
இன்று (15) காலை 5.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில், நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளையில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீரியல் மற்றும் இடர் மேலாண்மை) எல். எஸ். ... Read More
9.8 மில்லியன் ரூபாய் மோசடி – குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரி கைது
மென்பொருள் அமைப்பு ஒன்றை நிறுவியமை தொடர்புடைய நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் நேற்று (14) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டார். கைது ... Read More
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு 6 வருடங்கள் சிறை
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலகவுக்கு உயர் நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறையும் 30 இலட்சம் ரூபா அபராதமும் விதித்துள்ளது. அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் மேலதிகமாக ஒரு ... Read More
21 பெரிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு -தாழ்வான மற்றும் ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களுக்குஎச்சரிக்கை அறிவிப்பு
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 21 பெரிய நீர்த்தேக்கங்களும் 19க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலை இன்று (15) காலை 6.00 மணியளவில் ... Read More
வைகாசி முதல் நாள் இன்று !
வைகாசி மாதத்தின் முதல் நாள் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், பெருமாளுக்கு உரிய மிகப் புனிதமான “விஷ்ணுபதி புண்ணிய காலம்” இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. வேத ஜோதிடத்தின் படி, சூரியன் தனது பயணத்தில் புதிய ராசிக்குள் நுழையும் ... Read More

