Tag: Sri lanka
காய்ச்சல் பரவலால் தெனியாய கல்வி வலயத்தில் மேலும் 2 தினங்களுக்கு 4 பாடசாலைகள் மூடப்படுகின்றன
தெனியாய கல்வி வலயத்தில் காய்ச்சல் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ,தெனியாய மத்திய மகா வித்தியாலயம்தெனியாய ராஜபக்ச மகா வித்தியாலயம்தெனியாய புனித மத்தியூஸ் இருமொழி வித்தியாலயம்பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகிய 4 பாடசாலைகள் மேலும் ... Read More
நாட்டின் சில இடங்களில் இன்று 100 மி.மீ க்கும் அதிக மழை
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை மே 11ஆம் திகதியளவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த ... Read More
மக்களுக்கு அரச பொதுச் சேவைகளை வினைத்திறனாக வழங்கும் ‘PIC-Net’ படையணி
அரச பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன் மிக்கதாக்க 'PIC-Net' படையணி ஒன்றை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுத் தாக்கச் சம்பியன்களின் வலையமைப்பு (Public Impact Champions Network - PIC-Net) என்ற புதிய அமைப்பை நிறுவுவதற்கு ... Read More
த.வெ.க.வுக்கு வி.சி.க. நிபந்தனையற்ற ஆதரவு
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளது. சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி ஆதர் அர்ஜூனா ஒரு ... Read More
30 இலட்சம் ரூபாய் இலஞ்ம் பெற்றுக்கொள்ள முயன்றபோது கைதான குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயருக்கு 21ஆம் திகதி வரை விளக்கமறியல்
30 இலட்சம் ரூபாய் இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முயன்றபோது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர் முகமது மொயினுதீன் இன்று (09) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ... Read More
மஹிந்தவிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு – உயிரிழந்த கபில சந்திரசேனவிடமிருந்து 6 கோடி ரூபாயை பெற்றதாக குற்றச்சாட்டு
சர்ச்சைக்குரிய எயார்பஸ்கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி ... Read More
மின்சார கட்டணம் அதிகரிப்பு180 அலகுகளுக்கு மேல் 18 %
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கு அமைவாக, 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீட்டுப் பிரிவினரின் மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ... Read More

