Tag: Sri lanka
தபால் திணைக்களத்திலிருந்து 626,000 டொலர்களை இரண்டு முறை தவறான தரப்பிற்கும் மாறியுள்ளமை குறித்து CID நீதிமன்றத்தில் முறைப்பாடு
இலங்கை தபால் திணைக்களம், அமெரிக்க தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகப்படியான நிதியை இரண்டு சந்தர்ப்பங்களில் மூன்றாம் தரப்பு ஒன்றிற்கு மாற்றியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று (06) கோட்டை நீதவான் ... Read More
பெய்ரூட்டில் சிரேஷ்ட ஹிஸ்புல்லா தலைவரைக் குறிவைத்து இஸ்ரேலியத் தாக்குதல்கள்
போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட பிறகு, லெபனானின் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகளை இஸ்ரேல் முதன்முறையாகக் குறிவைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வான்வழித் தாக்குதல், ஹிஸ்புல்லாவின் தலைமையகங்களில் ஒன்றான பெய்ரூட்டின் தாஹியே பகுதியைக் குறிவைத்தது. இந்தத் ... Read More
மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிக்கை
மத்திய கிழக்கில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து இலங்கை தனது தீவிர கவலையை வெளிப்படுத்தியுள்ளது. பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதி முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், முக்கிய எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ... Read More
வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை
வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் அவர்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்வதற்காக இன்று (07) நாட்டிற்கு வருகை தரவுள்ளார். அதன்படி, வியட்நாம் ஜனாதிபதி இன்று இரவுநாட்டிற்கு வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடனான இந்தப் பயணத்தில் சுமார் ... Read More
மத்திய கிழக்கு போரால் நெருக்கடியில் விமான போக்குவரத்து துறை – கட்டணங்கள் உயர்வு
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் பதற்றமான போர்நிறுத்தச் சூழலில், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டு 10 வாரங்கள் நிறைவடையவுள்ள நிலையில், அதிகரித்து வரும் எரிபொருள் விலை காரணமாக உலகளாவிய விமான போக்குவரத்து துறை கடும் நெருக்கடிக்கு ... Read More
மே மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை
மே மாதத்திற்குரிய லிட்ரோ எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்போவதில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. சர்வதேச சந்தையில் எரிவாயு விலை உயர்வு மற்றும் நாணய மாற்று விகிதங்களில் நிலவும் சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், ... Read More
இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கான பண்ட வரி உயர்வு
இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு விதிக்கப்பட்டுள்ள விசேட பண்ட வரியை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் ... Read More

