Tag: Sri lanka
பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) நய்யர் நசீர் அவர்கள், (ஏப்ரல் 30) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார். 'டிட்வா' (Ditwah) சூறாவளியைத் தொடர்ந்து பாகிஸ்தான் ... Read More
மாவில் ஆறு பிரதான மதகு புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறுபோகத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டது
சமீபத்திய திட்வா வெள்ளத்தால் சேதமடைந்த மாவிலரு பிரதான மதகு புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, (30) சிறுபோக பயிர்ச்செய்கைக்காக நீர் திறந்துவிடப்பட்டது. அல்ல விவசாயக் குடியிருப்புக்குச் சொந்தமான சுமார் 40,000 ஏக்கர் நெல் வயல்கள் இந்த மாவிலரு ... Read More
களுத்துறை மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 70 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் விநியோகம்
2025 ஆம் ஆண்டில் மேற்கு மாகாண சபையின் விதிமுறைகளின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட களுத்துறை மாவட்டத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, நேற்று களுத்துறை மாவட்ட செயலகத்தின் ... Read More
யாழில் கசிப்பு வியாபாரம் ; இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக சூட்சுமமான முறையில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் மற்றும் ஆண் என இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் போதைத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ... Read More
சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது
பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஹலகம பகுதியில் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (02) மதியம் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சோதனை ... Read More
பேருந்து கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு
எரிபொருள் விலையில் நேற்று (02) மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், தற்போதைக்கு பேருந்து கட்டணத்தை திருத்துவதில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ... Read More
இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை ; பல பகுதிகளில் மின்னல் அபாயம்
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, வடமத்திய, மத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும், பதுளை, கொழும்பு, ... Read More

