Tag: Sri lanka

ஜூலை 1 முதல் புதிய VAT நடைமுறை

Mithuna- May 3, 2026

திருத்தப்பட்ட பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ளது. இது ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

டீசல் விலை உயர்வு தாக்கம் ; பாடசாலை போக்குவரத்து கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு

Mithuna- May 3, 2026

சமீபத்திய எரிபொருள் விலை திருத்தத்துடன் டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில், பாடசாலை போக்குவரத்துக் கட்டணத்தையும் உயர்த்த வேண்டியிருக்கும் என அகில இலங்கை பாடசாலை போக்குவரத்துத் தொழில் வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ... Read More

பிரகீத் எக்னலிகொட வழக்கை விசாரிக்க நிரந்தர நீதாய நீதிமன்றதில் 3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

Sasikala- May 3, 2026

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவினால் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் (Trial-at-Bar) நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நீதாய ... Read More

எயார்பஸ் ஒப்பந்த விசாரணை ; மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் ஆணைக்குழுவில் ஆஜராக அழைப்பு

Mithuna- May 3, 2026

சர்ச்சைக்குரிய 2013ஆம் ஆண்டு எயார்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை மே 12ஆம் திகதி வாக்குமூலம் அளிக்குமாறு இலஞ்ச ... Read More

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி

Mithuna- May 3, 2026

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் அண்மையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, WTI (West Texas Intermediate) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 101.9 அமெரிக்க டொலர்களாகப் ... Read More

உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) இன்று

Sasikala- May 3, 2026

உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) இன்றாகும் .உலக பத்திரிகை சுதந்திர நாள் என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் மனித உரிமைகள் சாசனம் பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள ... Read More

இராஜகிரியாவில் சுற்றிவளைப்பு ; 120 வெளிநாட்டவர்கள் கைது

Mithuna- May 3, 2026

இராஜகிரிய பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில், சீனா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 120 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியமை மற்றும் இணையக் ... Read More