Tag: Sri lanka

தொழிலாளர் தினம்

Mithuna- May 1, 2026

மே தினம் உலகம் முழுவதும் தொழிலாளர்களின் உரிமைகளையும், அவர்களின் சாதனைகளையும் நினைவுகூரும் முக்கிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் திகதி இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. தொழிலாளர்களின் உழைப்பை மதிக்கும் நோக்கத்துடன் இந்த ... Read More

முன்பள்ளி மற்றும் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களில் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து புதிய நடவடிக்கைகள்

Sasikala- May 1, 2026

சிறுவர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து எழுந்துள்ள கவலைகளைக் கருத்திற்கொண்டு, இது தொடர்பான சட்ட மற்றும் கொள்கை ரீதியான ஏற்பாடுகளை மேலும் விரிவுபடுத்தி, அவற்றை கடுமையாக ... Read More

சித்ரா பௌர்ணமி

Mithuna- May 1, 2026

சித்திரை மாதத்தில் வரக்கூடிய சித்ரா பௌர்ணமி வானியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் ஒரு அதிசயமான நாள். வானத்தில் நிலவு அன்று எந்த களங்கமும் இல்லாமல் முழு பொலிவுடன் பூமிக்கு மிக அருகில் வந்து காட்சி ... Read More

 வானிலை முன்னறிவிப்பு

Mithuna- May 1, 2026

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் ... Read More

களுத்துறை உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகத்தில் தீப்பரவல்

Sasikala- May 1, 2026

களுத்துறை பிரதேச உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகத்தில் நேற்று (30) இரவு தீப்பரவலொன்று ஏற்பட்டுள்ளது. அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள கணினி தரவுத்தளக் கட்டமைப்பு உள்ள பகுதியிலேயே இந்தத் தீ பரவத் தொடங்கியுள்ளதாக எமது ... Read More

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

Mithuna- April 30, 2026

ஏப்ரல் மாதத்தில் மட்டும் 117,893 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, அதிகளவில் வருகை தந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா ... Read More

2.5 மில்லியன் டொலர் நிதியமைச்சிலிருந்து காணாமல் போனமை தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரி ரங்க ராஜபக்ஷ, அவரது வீட்டுத் தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான உயிரிழப்பு

Sasikala- April 30, 2026

நிதி அமைச்சுக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக பதவி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த, திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷ, அவரது வீட்டுத் தோட்டத்தில் ... Read More