Tag: Sri lanka

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

Mithuna- April 29, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று (28) பிற்பகல் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போதே அவர் இந்த தீர்மானத்தை அறிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஷம்மி ... Read More

இந்தியாவில் இலங்கையர் தாக்குதல் ; அமைச்சர் சந்திரசேகர் கடும் கண்டனம்

Mithuna- April 29, 2026

இந்தியாவில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவத்தை மீன்வளம், நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் திரு. ராமலிங்கம் சந்திரசேகர் கடுமையாகக் கண்டித்துள்ளார். இச்சம்பவம் மனித உரிமைகளின் தீவிர மீறலாகும் என்றும், ... Read More

எம்.பி. அர்ச்சுனாவுக்கு பிணை

Mithuna- April 29, 2026

யாழ்ப்பாணம், ஏப்ரல் 29 — கைத் துப்பாக்கி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி இளவாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ... Read More

மின்சாரக் கட்டண மாற்றம் ; மே 9ல் இறுதி அறிவிப்பு

Mithuna- April 29, 2026

திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணங்கள் குறித்த இறுதி தீர்மானம் எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான விசேட மின்சாரக் கட்டணத் ... Read More

எம்.பி. அர்ச்சுனா நீதிமன்றத்தில் ஆஜர்

Mithuna- April 29, 2026

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று (29) மல்லாகம் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு சிறைச்சாலை நடைமுறைகளுடன் அழைத்து வரப்பட்டார். கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், ... Read More

ஆசிய கடற்கரை விளையாட்டில் நிபுணி வாசனாவுக்கு தங்கப் பதக்கம்

Mithuna- April 29, 2026

சீனாவில் நடைபெற்று வரும் 6-ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில், மற்போர் (Wrestling) விளையாட்டின் பெண்களுக்கான 50 கிலோ கிராம் எடைப்பிரிவில் இலங்கை வீராங்கனை நிபுணி வாசனா தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். ... Read More

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

Sasikala- April 29, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படவுள்ளது. ... Read More