Tag: Sri lanka
அஸ்வெசும பயனாளிகளை அடையாளம் காணும் முறையை மேலும் ஒழுங்குபடுத்த நடவடிக்கை
அஸ்வெசும பயனாளிகளைச் சரியாக அடையாளம் காணுதல் மற்றும் பட்டியலிடுதல் செயல்முறையை அதிக வினைத்திறனுடனும் துல்லியமாகவும் மாற்றுவது குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று நிதி அமைச்சில் நடைபெற்றது. இதன்போது, தற்போது நடைமுறையிலுள்ள பயனாளிகளை அடையாளம் ... Read More
‘எஹிபஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைபயணத்தின் அரச நிறைவு விழா ஜனாதிபதியின் பங்கேற்புடன்
இலங்கை மக்கள் காட்டிய மரியாதை, முகங்களில் தென்பட்ட புன்னகை மற்றும் அவர்கள் மனமுவந்து வழங்கிய பாதுகாப்பு என்பன உண்மையான வலிமை என்ன என்பதை உணர்த்துவதாக வியாநாமில் இருந்து வருகை தந்த பன்னாகர தேரர் தெரிவித்துள்ளார். ... Read More
சில சமையல் டிப்ஸ்
* அரிசி களைந்த இரண்டாவது நீரில் சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு முதலியவற்றை வேகவைத்து எடுக்கும் போது அதன் அரிப்புத்தன்மை அறவே நீங்கி விடும். * ஒரு ஸ்பூன் சட்னியை ஒரு தட்டில் போட்டதும் அதிலிருந்து தண்ணீர் ... Read More
பிக்கு சமூகத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம் -ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த மகாசங்கத்தினர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் பிக்குகள் சிலர் கைது செய்யப்பட்டமை மற்றும் அது தொடர்பான விசாரணைகள், அதனால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் மூன்று பீடங்களின் ... Read More
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 576 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (27) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், குற்றச் செயல் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பில் 576 பேர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 27,901 நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 17 பேர் குற்றச்செயல்களுடன் நேரடியாக ... Read More
ஆண்ட்ராய்டு போன்களுக்கு வாட்ஸ்அப் சேவை நிறுத்தம்
Meta Platforms நிறுவனம், Android 6.0-க்கும் குறைவான இயங்குதளங்களில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் WhatsApp சேவை வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது. இதன்படி, Android 5.0 மற்றும் 5.1 ... Read More
நாடு இழந்த 25 இலட்சம் டொலர் சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கோரிய பாராளுமன்ற விவாதத்தை அரசாங்கம் நிராகரித்து விட்டது
பாராளுமன்ற அமர்வுகள் கூடியவுடன், இலங்கை இழந்த 25 இலட்சம் டொலர் தொடர்பாக விவாதத்தை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தருமாறு ஐக்கிய மக்கள் சக்தி, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் சார்பாக நேற்றுக் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய ... Read More

