Tag: SRINAGAR AIRPORT
செயற்கைக்கோள் தொலைபேசியை வைத்திருந்த இருவர் – இந்திய -ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அனுமதியின்றி செயற்கைக்கோள் தொலைபேசியை வைத்திருந்த இரண்டு நபர்களைப் பாதுகாப்பு அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். ஜெஃப்ரி ஸ்காட் பிராதர் (Jeffrey Scott Prather) என்ற அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவரும் ... Read More

