Tag: suspect arrested
ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைககளுடன் சந்தேக நபர் கைது
சுமார் ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளைஎடுத்துச் சென்ற நபர் ஒருவர் ஊரகஸ்மங்ஹந்திய, யுத்தபிட்டிய விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊரகஸ்மங்ஹந்தியிலிருந்து கொஸ்கொட நோக்கி சந்தேகநபர் ... Read More
8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கல்கிசை, சொய்சாபுர பகுதியில் மோட்டார் சைக்கிளில்8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 'ஐஸ்' போதைப்பொருளைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்டவை: சந்தேகநபரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் ... Read More
கம்பஹா மாவட்டம் உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் சீரியல் எண் அழிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சீரியல் எண் அழிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 02 தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் ... Read More
திருடிய மோட்டார் சைக்கிளில் பயணித்து பெண்களின் தங்க நெக்லஸ்களை திருடிய சந்தேக நபர் மொரட்டுவையில் கைது
திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணித்து பல பெண்களிடம்தங்க நெக்லஸ்களை திருடிவிட்டு தப்பி ஓடிய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மொரட்டுவ, ராவதவத்த டி சொய்சா வீதி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய மொரட்டு முத்துவா ... Read More
ஹீனட்டியன மகேஷின் உதவியாளர் ‘ஜிங்கா’ கைத்துப்பாக்கியுடன் கைது
துப்பாக்கி, தோட்டாக்களுடன் சந்தேக நபரொருவர் கைதுவெளிநாட்டில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான "ஹீனட்டியன மகேஷின்" உறவினர் என்று கூறப்படும் "ஜிங்கா" என்ற புனைப்பெயரில் அறியப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு ... Read More
அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது
அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களென சந்தேகிக்கப்படும் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹிக்கடுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, குறித்த சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் காலி குற்றத்தடுப்புப் பிரிவினராலும் ... Read More
30 மில்லியனுக்கும் அதிக நிதி மோசடி செய்த மட்டக்குளிய மற்றும் வத்தளைப் பகுதிகளைச் சேர்ந்த இருவர் கைது
30 மில்லியனுக்கும் ரூபாய்க்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று (24) நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் கைது ... Read More

