Tag: UNP
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியினர்
ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று(26) அஸ்கிரிய மகா விகாரைக்கு விஜயம் செய்து அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, ... Read More
SLPP,UNP,SJB இன் பலர் பாதாள உலக கும்பல்களுடன் நேரடி தொடர்பு
பாதாள உலக நடவடிக்கைகளுடன் நேரடி அரசியல் தொடர்புகளை உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, விசாரணைகளுக்குப் பிறகு அத்தகைய அரசியல்வாதிகளின் பெயர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். புலனாய்வு அறிக்கைகளின்படி, ... Read More
???? Breaking News : ஐ.தே .க. – ஐ.ம.ச கூட்டத்தில் விசேட இணக்கப்பாடு
தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி மன்றங்களில் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நிர்வாகங்களை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இன்று (19) காலை நடைபெற்ற கூட்டத்தில் இணக்கப்பாட்டை கண்டுள்ளதாக ஐக்கிய ... Read More
ஐக்கிய மக்கள் சக்தி இணங்காவிடின் ஐதேக யானை சின்னத்தில் தனித்து களமிறங்கும்
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கிடையிலான இணக்கப்பாட்டுடன் சுயாதீன சின்னமொன்றில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் களமிறங்க முடியும். அந்த தீர்மானத்தை எட்டுவதற்கு 15ஆம் திகதி வரை எவ்வித தடையும் இல்லை. அவ்வாறில்லை எனில் ... Read More
ஐக்கிய மக்கள் சக்திக்குள் நெருக்கடியா?
ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஏற்பட்டுள்ள உள் நெருக்கடிகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியுடனான கலந்துரையாடல்கள் தடைபட்டுள்ளன. எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தைகள் சமீபத்தில் ... Read More
ஐக்கிய தேசியக் கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி பேச்சு வெற்றி
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாக இருந்ததாகவும், அதன்படி, எதிர்வரும் தேர்தல்களில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ... Read More
ரணில் வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யாமல் இருந்திருந்தால் முழு நாடும் இன்னும் வரிசையில் நின்றிருக்கும்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 25 முறை வெளிநாடுகளுக்கு விஜயம் செய்து டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச ஆதரவை நாடியதால், வரிசையில் நின்ற மக்கள் வீடு திரும்ப முடிந்தது என்று ஐக்கிய தேசியக் ... Read More

