பொரளை வாகன விபத்து ; கிரேன் வாகன சாரதிக்கு விளக்கமறியல்

பொரளை வாகன விபத்து ; கிரேன் வாகன சாரதிக்கு விளக்கமறியல்

பொரளையில் நேற்று (28) இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட கிரேன் வாகன சாரதியை எதிர்வரும் ஓகஸ்ட் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு போக்குவரத்து நீதவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )