
ரணிலின் வழக்கு விசாரணை ஆரம்பம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான நீதிமன்ற விசாரணை சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் ஆரம்பமானது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே சாரிபில் ஜனாதிபதி சட்டதரணிகளான திலக் மாரப்பன, அனுஜா பிரேமரத்ன, உப்புல் ஜயசூரிய மற்றும் அலி சப்ரி ஆகியோர் ஆஜராகின்றனர்.

