
நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை மரபு ரீதியாக மூடப்பட்டது !
நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை மரபு ரீதியாக நேற்று இரவு (25) மூடப்பட்டது.
இந்நிலையில், திருவுடல் தாங்கிய பேழை இன்று (26) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.





