முல்லைத்தீவு பாடசாலையில் குளவிகள் கூடு கலைந்ததால் பதற்றம்

முல்லைத்தீவு பாடசாலையில் குளவிகள் கூடு கலைந்ததால் பதற்றம்

பாடசாலையில் குளவிகள் கொட்டியதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியே ஓடிய சம்பவம் முல்லைத்தீவில் பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்குள் திடீரென தேன் குளவிகள் கலைந்து பாடசாலை சென்ற மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொட்டியுள்ளது.

image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )