விமான விபத்தில் அதிஷ்டவசமாக உயிர்பிழைத்த விஸ்வாஷ்

விமான விபத்தில் அதிஷ்டவசமாக உயிர்பிழைத்த விஸ்வாஷ்

இந்தியா அஹதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்தில் பயணித்த
ஒருவர் மட்டும் உயிர்பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

விமானப் பணியாளர்கள் உட்பட 242 பேர் பயணித்த இந்த விமானத்தில் 11A இருக்கையில் அமர்ந்திருந்த ரமேஷ் விஸ்வாஷ் குமார் என்ற பயணி மட்டும் அதிஷ்டவசமாக உயிர்பிழைத்துளார் .

தற்போது அவர் அஹமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

விமானத்தின் அவசரகால வழி மூலம் கீழே குதித்து காயங்களுடன் உயிர் தப்பியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் பிரிட்டன் குடியுரிமை பெற்ற இந்தியராவார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )