கொட்டகலை பிரதேச சபையின் அதிகாரம்  இ.தொ.கா வசமானது

கொட்டகலை பிரதேச சபையின் அதிகாரம் இ.தொ.கா வசமானது

நுவரெலியா மாவட்ட கொட்டகலை பிரதேச சபையின் தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் இராஜமணி பிரசாத் தெரிவு செய்யப்படுள்ளதுடன், உப தலைவராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஜோசுதாசன் யாகுள மேரி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )