ரயில்வே கட்டுப்பாட்டாளர் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு ஒத்திவைப்பு

ரயில்வே கட்டுப்பாட்டாளர் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு ஒத்திவைப்பு

ரயில்வே கட்டுப்பாட்டாளர் சங்கம் இன்று (19) நள்ளிரவு முதல் தொடங்கவிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து இன்று (19) நள்ளிரவு முதல் இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )