பனை அபிவிருத்தி சபை தலைவர் இராஜினாமா

பனை அபிவிருத்தி சபை தலைவர் இராஜினாமா

பனை அபிவிருத்தி சபையின் தலைவர் வி.சகாதேவன் அவரது பதவியை இன்று (13) இராஜினாமா செய்துள்ளார். 

அதற்கு பொறுப்பான அமைச்சர் சமந்த வித்தியாரத்னவுக்கு இராஜினாமா கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )