
கடல் பசுவின் இறந்த உடல் மன்னாரில் கரை ஒதுங்கியது
மன்னார் தெற்கு கடற்கரை, திருப்புல்லாணி பகுதியில் இன்று காலை ‘Sea cow’ எனப்படும் கடல் பசு ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது.
சுமார் 8 வயதுடைய இந்த கடல் உயிரினம் , சுமார் 300 கிலோகிராம் எடையும், சுமார் 2.30 மீட்டர் சுற்றளவும் கொண்டது.
மீன்பிடி படகொன்றில் மோதி உயிரிழந்திருக்கலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
CATEGORIES Sri Lanka

