
மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து
இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் உடன் அமுலாகும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை அவர்களது விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

