Tag: Electricity Board
மின்சார சபை மறுசீரமைப்பு குறித்து நாமல் ராஜபக்ஷ கவலை
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவு குறித்து நாமல் ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,தெளிவான இடைக்காலத் திட்டங்கள் இன்றி இந்த நிறுவனத்தை உடைப்பது நிர்வாகச் ... Read More
24 மணி நேர பணிப்புறக்கணிப்பு ; மின்சார சபை ஊழியர்கள் தீர்மானம்
இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் சகல சேவைகளிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக மின்சார சபையின் சுதந்திர ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார ... Read More
மின்சார வாரிய மறுசீரமைப்பு ; 3 நிறுவனங்களுக்கு தலைமை நிர்வாகிகள் நியமனம்
இலங்கை மின்சார வாரியத்தை (CEB) மறுசீரமைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள 6 நிறுவனங்களில் 3 நிறுவனங்களுக்கு தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மின்சார விநியோக லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக ... Read More
மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
சீரற்ற வானிலை காரணமாக தடைபட்ட மின்சார விநியோகத்தை மீட்டமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை மின்சார சபை (CEB) ஊழியர் ஒருவர், ஹெட்டிபொல பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (03) ... Read More
மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து
இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் உடன் அமுலாகும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை அவர்களது விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார். Read More
மின்சார சபை ஊழியர்களின் போராட்டத்தால் போக்குவரத்திற்கு பாரிய இடையூறு
சுகயீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையுடன் இணைந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள் இன்று (18) மின்சார சபையின் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ... Read More
இலங்கை மின்சார சபையின் தலைமை காரியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்
இலங்கை மின்சார சபையின் தலைமை காரியாலயத்திற்கு முன்னால், இன்று (17) பொறியியல் பிரிவு தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது. இந்த ஆர்ப்பாட்டம், மின்சார சபையை நான்கு பிரிவுகளாக உடைத்து, அவற்றை தனியார் கம்பெனிகளுக்குப் பரிமாறும் ... Read More

