வழக்கறிஞர் குணரத்ன வன்னிநாயக்க கல்கிசை பொலிஸில் வாக்குமூலம் வழங்க ஆஜராகினர்

வழக்கறிஞர் குணரத்ன வன்னிநாயக்க கல்கிசை பொலிஸில் வாக்குமூலம் வழங்க ஆஜராகினர்

வழக்கறிஞர் குணரத்ன வன்னிநாயக்க கல்கிசை பொலிஸில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று ஆஜராகினர்.

கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை அச்சுறுத்தி கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர் கல்கிசை பொலிஸில் ஆஜாராகியுள்ளார் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )