சமூக ஊடகங்களில் பரவி வரும் தேசிய கல்வி சீர்திருத்தங்களுக்கான போலி சட்டமூலம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

சமூக ஊடகங்களில் பரவி வரும் தேசிய கல்வி சீர்திருத்தங்களுக்கான போலி சட்டமூலம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி சீர்திருத்தங்களுக்கான ஒரு சட்டமூலமாக தயாரிக்கப்பட்ட போலி ஆவணம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மேலும் இது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அல்லது அதனுடன் இணைந்த எந்தவொரு நிறுவனத்தாலும் வெளியிடப்படவில்லை என்று அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ. தெரிவித்தார்.

மேலும் அவர், ”இந்த போலி ஆவணம் தயாரிக்கப்பட்டது மற்றும் சமூக ஊடகங்களில் பரவியது குறித்து விசாரித்த பின்னர் எதிர்காலத்தில் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.

image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )