கொலை குற்றவாளிகள் 10 பேருக்கு எம்பிலிப்பிட்டிய உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

கொலை குற்றவாளிகள் 10 பேருக்கு எம்பிலிப்பிட்டிய உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

கொலைக் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட பத்து பேருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எம்பிலிப்பிட்டிய உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

2011 ஆம் ஆண்டு ஒருவரை வெட்டிக் கொலை செய்த குற்றத்திற்காக எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் மூன்று பெண்கள் உட்பட பத்து பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )