‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு United Motros Lanka PLC இனால் 10 மில்லியன் ரூபா நன்கொடை

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு United Motros Lanka PLC இனால் 10 மில்லியன் ரூபா நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு United Motros Lanka PLC இனால் 10 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.

அதற்கான காசோலையை United Motros Lanka PLC இன் பொது முகாமையாளர் ரவீந்திர சிறிவர்தன மற்றும் குழும பிரதான செயற்பாட்டு அதிகாரி சாரக பெரேரா ஆகியோரினால்
அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )