விளையாட்டுத் தொகுதிகளுக்கு புதிய முகாமைத்துவ சபை

விளையாட்டுத் தொகுதிகளுக்கு புதிய முகாமைத்துவ சபை

விளையாட்டு கலாச்சாரமொன்றை உருவாக்கும் நோக்கில் (2025-2027), விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்திற்குச் சொந்தமான விளையாட்டுத் தொகுதிகளின் நிர்வாகத்தை முறைமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதற்காக ஒவ்வொரு விளையாட்டுத் தொகுதிக்கும் தன்னார்வமாகச் செயற்படக்கூடிய ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட முகாமைத்துவ சபையொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )