வானிலை முன்னறிவிப்பு

வானிலை முன்னறிவிப்பு

தென் மாகாணம் மற்றும் இரத்தினபுரி, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதைத் தவிர, நாடு முழுவதும் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

மேற்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )