Category: Main News
சீரற்ற காலநிலையால் ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் கல்வி வலையப் பாடசாலைகளுக்கு நாளை (15) விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணக் கல்வி பணிப்பாளரின் அறிவுறுத்தல்களின் பேரில் ஹட்டன் கல்வி வலையம் இந்த முடிவை ... Read More
மதுபான பாதுகாப்பு லேபிள் டெண்டரில் முறைகேடு ?
மதுபான உற்பத்திப் பொருட்களுக்கான பாதுகாப்பு லேபிள்களை அச்சிடும் ஒப்பந்தத்தை சர்வதேச அனுபவமும் தகுதியும் இல்லாத நிறுவனமொன்றிற்கு வழங்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக கலால் திணைக்கள தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. அமைச்சரவை அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு லேபிள் ... Read More
இலங்கை – பெலாரஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், உத்தியோகபூர்வ விஜயமாக தற்போது பெலாரஸ் குடியரசிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது, பெலாரஸின் தலைநகர் மின்ஸ்கில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மாக்சிம் ரிஜென்கோவ் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ... Read More
மண்சரிவு அபாயம் : கொத்மலை – கம்பளை வீதி தற்காலிகமாக மூடல்
தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக கொத்மலை – கம்பளை (B 431) பிரதான வீதி இன்று (14) முற்பகல் முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீதியின் பரகம்மன பகுதியில் ... Read More
யாழ் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையை நேரில் சென்று பார்வையிட்ட கஜேந்திரகுமார்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த மருந்து களஞ்சியசாலையை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று விஜயம் மேற்கொண்ட அவர், வைத்தியசாலை ... Read More
மல்வானையில் உள்ள பசில் ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் காணியை பல்கலைக்கழக மாணவர்கள் ஆக்ரமிப்பு
மல்வானையில் உள்ள பசில் ராஜபக்சவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் காணியை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (IUSF) உறுப்பினர்கள் ஆக்கிரமித்துள்ளனர். பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மல்வானையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் பசில் ... Read More
11 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கைகள் நீட்டிப்பு
தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக, 11 மாவட்டங்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிலச்சரிவு எச்சரிக்கைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்த எச்சரிக்கைகள் நாளை (15) காலை 9 மணி வரை செல்லுபடியாகும் என்று தேசிய ... Read More

