Category: Main News
மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு உரிமங்கள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து
மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு உரிமங்கள் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிலை காரணமாக, அனைத்து உரிமங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் கடத்தலை ஒடுக்குதல், மணல் அகழ்வு உரிமங்களை வழங்குதல் மற்றும் ... Read More
தெனியாயவில் வேகமாக பரவும் வைரஸ் – 50 பேர் பாதிப்பு- பாதுகாப்பற்ற நீர் ஆதாரங்கள் கண்டுபிடிப்பு
தெனியாய நகரம் மற்றும் அங்குள்ள பாடசாலைகளுக்கு நீர் வழங்கும் நீர் ஆதாரங்கள் பாதுகாப்பற்றவை என அறிக்கையிடப்பட்டுள்ளது. அங்கு பரவி வரும் வைரஸ் காய்ச்சல் குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர்கள் குழு இதனை ... Read More
சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் முதலமைச்சர் விஜய்
17வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் தொடங்கியது. இதன்போது, சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. அதில், முதலமைச்சர் விஜய் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார். ... Read More
5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையை முன்னிட்டு, 5 மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (11) ... Read More
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஈரான் வழங்கிய பதிலைத் தொடர்ந்து, அதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன்படவில்லை. இதன் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் ... Read More
யாழ் தேவி ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான “யாழ் தேவி” ரயில் சேவை இன்று (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் “யாழ் தேவி” ... Read More
அசர்பைஜானில் கைது செய்யப்பட்டபட்டுவைத்தே சாமர நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்
அசர்பைஜானில் கைது செய்யப்பட்ட இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மனோஜ் சுரங்கா என்ற பட்டுவைத்தே சாமர நேற்றிரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார். நீண்ட காலமாக துபாயில் பதுங்கியிருந்த பின்னர், சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அசர்பைஜானுக்குத் ... Read More

