Category: Main News

அசர்பைஜானில் கைது செய்யப்பட்டபட்டுவைத்தே சாமர நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்

Sasikala- May 11, 2026

அசர்பைஜானில் கைது செய்யப்பட்ட இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மனோஜ் சுரங்கா என்ற பட்டுவைத்தே சாமர நேற்றிரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார். நீண்ட காலமாக துபாயில் பதுங்கியிருந்த பின்னர், சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அசர்பைஜானுக்குத் ... Read More

நாட்டின் பல இடங்களில் 100 மி.மீ மழை

Sasikala- May 11, 2026

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டல நிலை அடுத்த 36 மணி நேரத்தில் ஒரு தாழ்வழுத்தப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது. இதனால் நாட்டில் நிலவும் மழைப்பொழிவு அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கூறிய அமைப்பின் ... Read More

வெல்லவாய – கொழும்பு வீதியின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின – போக்குவரத்து பாதிப்பு

Sasikala- May 10, 2026

வெல்லவாய மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (10) இரவு பெய்த பலத்த மழை காரணமாக, வெல்லவாய - கொழும்பு பிரதான வீதியின் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெல்லவாய கங்காராம விகாரை மற்றும் ... Read More

அமெரிக்கா முன்வைத்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கானவரைவுத் திட்டத்திற்கு பதில் வழங்கிய ஈரான் -போர் முடிவிற்கும் வரும் சாத்தியம்

Sasikala- May 10, 2026

அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான வரைவுத் திட்டத்திற்கு ஈரான் தனது பதிலை வழங்கியுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானிய மத்தியஸ்தர் ஒருவரின் ஊடாக இந்த பதில் அமெரிக்காவிடம் இன்று ஒப்படைக்கப்பட்டதாக ... Read More

மீண்டும் நாளை முதல் கொழுப்பிலிருந்து சேவையை ஆரபிக்கும் யாழ் தேவி

Sasikala- May 10, 2026

யாழ் தேவி புகையிரதம் நாளை (11) முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கும் என ரயில்வே திணைக்கம் அறிவித்துள்ளது. கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வழியாக பயணிக்கும் யாழ்தேவி திங்கள், புதன்,வெள்ளி ஆகிய தினங்களில் கொழும்பு கோட்டையிலிருந்து ... Read More

கபில சந்திரசேனவிடமிருந்து 6 கோடி பெற்றதாக கூறப்படும் விசாரணைக்கான CIDயின் அழைப்பை ஏற்று முன்னிலையாக தயாராக இருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

Sasikala- May 10, 2026

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்று, அங்கு முன்னிலையாகத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் (Airbus) கொள்வனவு கொடுக்கல் வாங்கல் தொடர்பான ... Read More

நாளை முதல் 180 அலகுகளுக்கு மின்சாரக் கட்டணம் 18 சதவீதம் உயர்வு

Sasikala- May 10, 2026

180 அலகுகளுக்கு மேல் மின்சார நுகர்வு கொண்ட பிரிவுகளுக்கு, இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதம் உயர்த்த பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கட்டணத் ... Read More