Category: Main News
வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 37 சீனர்கள் நாடு கடத்தப்பட்டனர்
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு, வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 37 சீன நாட்டினர் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்தக் குழுவினர், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விதிகளை மீறி, சட்டவிரோதமாக ... Read More
புத்தாண்டுக்குப் பிறகு இன்று முதன்முறையாகப் பாராளுமன்றம் கூடுகிறது
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பிறகு முதன்முறையாகப் பாராளுமன்றம் இன்று (05) கூடுகிறது. சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் இன்று காலை 09.30ற்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாகப் பாராளுமன்றச் செயலகம் தெரிவித்துள்ளது. இன்று முதல் 8ஆம் திகதி ... Read More
வானிலை முன்னறிவிப்பு
பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவ, காலி, மாத்தறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ... Read More
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து உதவும் – விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து
தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக முன்னிலை பெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து உதவும் என்று அவர் ... Read More
ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் -அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைய முயன்ற அமெரிக்கப் போர்க்கப்பலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்ததாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரான் விடுத்த எச்சரிக்கைகளை மீறிச் செயல்பட்டதால், ஜாஸ்க் (Jask) தீவுக்கு அருகில் வைத்து அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ... Read More
தேசிய ஒற்றுமைக்காக எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகளில் இருந்து எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் – கம்பன் விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி தெரிவிப்பு
சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழும் நாடு தேவை என்றும், தேசிய ஒற்றுமைக்காக எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகளை எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ... Read More
முச்சக்கரவண்டி கட்டணங்களை அதிகரிக்குமாறு சங்கம் கோரிக்கை
எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்டுள்ளமையால் அதற்கு ஈடாக முச்சக்கரவண்டி கட்டணத்தை குறிப்பிட்டளவு அதிக்க வேண்டுமென தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டிச் சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல்.ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார். பெற்றோல் விலை ... Read More

