Category: Main News

மெகசின் சிறைக் கைதி மரணம் – சிறைச்சாலை தலைமை அதிகாரியும் பெண் அதிகாரியும் கைது

Sasikala- April 28, 2026

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இரண்டு கைதிகள் உயிரிழந்தமை தொடர்பில், சிறைச்சாலை தலைமை அதிகாரி ஒருவரும் பெண் அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மரணம் குறித்து சிறைச்சாலை திணைக்களம் விசேட விசாரணைகளை ... Read More

அமைதிக்கான நடைப்பயணத்திற்காக இன்று கொழும்பின் பல வீதிகளில் 11:00 மணிமுதல் போக்குவரத்து மட்டுப்படும்

Sasikala- April 28, 2026

அமைதிக்கான நடைபயணம் (Walk for Peace) இன்று இறுதி நாளாக கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது. இதையொட்டி இலங்கை பொலிஸாரால் விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (28) ... Read More

 இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Mithuna- April 28, 2026

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென் மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை ... Read More

22 துறவிகளை போதைப்பொருள் கடத்த வழிநடத்திய பிரதான பிக்குவை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு

Sasikala- April 27, 2026

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 22 துறவிகளை வழிநடத்திய பிரதான சந்தேக நபரானகடவத்தை ரம்முதுகல ஸ்ரீ புண்ய லங்காராம விகாரையைச் சேர்ந்த அகுணகொலே அமிதானந்த பிக்குவை, மே மாதம் 2ஆம் திகதி ... Read More

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டத்தின் கீழ் 989 பேர் கைது

Mithuna- April 27, 2026

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டத்தின் கீழ், நேற்று (27) பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் 989 பேர் போதைப்பொருட்களுடன் கைது ... Read More

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

Mithuna- April 27, 2026

பல பகுதிகளில் பலத்த மின்னல் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேல் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, மன்னார் மற்றும் வவுனியா ... Read More

செம்மணி மனித புதைகுழி ; மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்

Mithuna- April 27, 2026

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று (27) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, ... Read More