Category: Main News
தங்கத்தின் விலையில் அதிகரிப்பு
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (27) அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. 24 கரட் தங்கம் ஒரு பவுண் தற்போது 2000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 397,000 ரூபாயாக விற்பனை ... Read More
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது
கைத்துப்பாக்கி காட்டி மிரட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியவிளான் பகுதியில் உள்ள காணி தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையில் நிலவி வந்த ... Read More
அதிக விலைக்கு அரிசி, குடிநீர் விற்பனை ; பல வர்த்தகர்கள் மீது கடும் நடவடிக்கை
அரிசி மற்றும் குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிலையங்களை எதிர்த்து நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, கடந்த 24ஆம் திகதி கண்டி, திருகோணமலை, ... Read More
இஸ்ரேலியத் தாக்குதலில் லெபனானில் 14 பேர் உயிரிழப்பு
போர்நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில் , இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர். லெபனான் சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள ... Read More
சாகரிகா ரயில் இன்று முதல் மீண்டும் வழமைக்கு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடம் புரண்ட சாகரிகா ரயில்,இன்று (27) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே போக்குவரத்து அதிகாரி அசாங்க சமரசிங்க தெரிவிக்கையில், ... Read More
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் குருநாகல், காலி ... Read More
2 வயது பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்று மொபைல் போன் வாங்கிய தாய் – கள்ளக்காதலன் கைது
தன்னுடைய இரண்டு வயது பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்பனை செய்து , அந்தப் பணத்தில் 15,000 ரூபா பெறுமதியான மொபைல் போன் ஒன்றைக் வாங்கிய தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் தர்மபுரம் பொலிஸாரால் ... Read More

