Category: Sri Lanka
மின்சாரம் தாக்கி வயோதிப பெண் உயிரிழப்பு
கொடவெஹெர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலுகொல்ல பகுதியில் நேற்று (16) மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பலுகொல்ல – கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவர் என ... Read More
ஆயிரக்கணக்கானோர் டெங்குவால் பாதிப்பு ; சுகாதார பிரிவு எச்சரிக்கை
நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 28,713 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு தொற்றினால் இதுவரை 15 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. தேசிய ... Read More
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்களைத் தம்வசம் வைத்திருந்த ஒருவரை மத்திய குற்றப்புலனாய்வுப் பணியக அதிகாரிகள் நேற்று (16) கைது செய்துள்ளனர். அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மில்லினியம் ... Read More
ஒஸ்மானிடம் இருந்து வெளியான தகவல்கள் – பத்மேயின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கினார்
கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒஸ்மான் குணசேகர எனப்படும் 'கம்பஹா ஒஸ்மான்' என்பவரிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், 'கெஹெல்பத்தர பத்மே' என்பவரின் கறுப்புப் பணத்தை பணச் சுத்திகரிப்பு செய்யும் நடவடிக்கைகள் ... Read More
நாட்டைச் சூழவுள்ள பல இடங்களில் மாலை அல்லது இரவு மழை
காற்று தென்மேற்கு திசையில் வீசும். காற்றின் வேகம் மணிக்கு (25-35) கி.மீ. ஆக இருக்கும். காங்கேசன்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் ... Read More
இன்று வனவாசல ரயில் தண்டவாளத்திலிருந்து ஆணியை அகற்றி விபத்தை ஏற்படுத்திய நபரின் வீட்டில் பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன
இன்று காலை (16) களனி மற்றும் வனவாசல இரயில் நிலையங்களுக்கு இடையே இடம்பெற்ற ரயில் விபத்தைத் தொடர்ந்து, ரயில் தண்டவாளத்திலிருந்து ஆணியை அகற்றியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரின் வீட்டிலிருந்து போலீசார் பல ... Read More
அனர்த்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை5,000-ஐக் கடந்தது
நாட்டின் பல மாவட்டங்களைப் பாதித்துள்ள அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 5,000-ஐத் தாண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதுவரை 1,574 குடும்பங்களைச் சேர்ந்த 5,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை ... Read More

