Category: Sri Lanka
அனர்த்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை5,000-ஐக் கடந்தது
நாட்டின் பல மாவட்டங்களைப் பாதித்துள்ள அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 5,000-ஐத் தாண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதுவரை 1,574 குடும்பங்களைச் சேர்ந்த 5,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை ... Read More
பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமானது எனக் கூறப்படும்மல்வானே வீட்டிற்குள் நுழைந்த பலக்லைக்கழக மாணவர்களை வெளியேற்றக்கோரி முறைப்பாடு
கம்பஹா - மல்வானே பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்குள், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒரு தரப்பினர் சட்டவிரோதமாக நுழைந்து அதனைத் தம்வசப்படுத்தியுள்ளமைக்கு எதிராக, தொம்பே பிரதேச செயலாளரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்குச் ... Read More
அரசாங்கத்தின் ஊழல்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான கூட்டு எதிர்க்கட்சிகளின் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது
கூட்டு எதிர்க்கட்சியின் பங்கேற்புடன் கூடிய கலந்துரையாடல் ஒன்று இன்று (16) கொழும்பு மலபார பகுதியில் நடைபெற்றது. அரசாங்கத்தின் ஊழல்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் நடத்தப்பட்டு வரும் கருத்தரங்குத் தொடரின் மூன்றாவது ... Read More
ஹுனுப்பிட்டிய ரயில் தண்டவாளத்தில் இருந்து ஆணியை அகற்றி விபத்தை ஏற்படுத்திய நபர் கைது
ஹுனுப்பிட்டிய - வனவாசல பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் இன்று காலை (16) ரயில் விபத்து நடந்த இடத்தில், ரயில் தண்டவாளத்தில் இருந்து ஆணியை அகற்றியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை ... Read More
ஹோர்முஸ் நீரிணை எதிரி நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளுக்கு திறக்கப்பட்டுள்ளது – அப்பாஸ் அராக்சி
எதிரி நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளுக்குஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டுள்ளதாக, ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார் டில்லியில் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில்,கலந்துகொண்ட ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் ... Read More
இன்று முதல் வாகன இறக்குமதிக்கு 50% கூடுதல் வரி
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள சுங்க இறக்குமதி வரியின் மீது 50% கூடுதல் வரியை விதிக்க நிதி அமைச்சு முடிவு செய்துள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனத்தின் மீது இதுவரை ... Read More
கொஸ்கமவில் நீரில் மூழ்கி 16 மற்றும் 17 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழப்பு
கொஸ்கமவின் தாவல்கொட பகுதியில் உள்ள கால்வாயில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் 16 மற்றும் 17 வயதுடைய இரு இளைஞர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது . உயிரிழந்த இருவரின் உடல்களும் கொஸ்கம ... Read More

