Category: Sri Lanka
2026 ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் இடாப்பு பெயர்ப் பட்டியல் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்க ஜூன் 5 வரை பொதுமக்களுக்கு சந்தர்ப்பம்
2026 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு தொடர்பான உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 2026 ஜூன் 5 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2026 ... Read More
4 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹசீஸ் போதைப்பொருளுடன் இலங்கையர் கட்டுநாயக்கவில் கைது
இன்று (10) அதிகாலை 12:30 அளவில் தாய்லாந்தின் பெங்காக் நகரில் இருந்து தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை சந்தேகநபர் வந்தடைந்தார். சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதியில் சாக்லேட் ... Read More
காய்ச்சல் பரவலால் தெனியாய கல்வி வலயத்தில் மேலும் 2 தினங்களுக்கு 4 பாடசாலைகள் மூடப்படுகின்றன
தெனியாய கல்வி வலயத்தில் காய்ச்சல் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ,தெனியாய மத்திய மகா வித்தியாலயம்தெனியாய ராஜபக்ச மகா வித்தியாலயம்தெனியாய புனித மத்தியூஸ் இருமொழி வித்தியாலயம்பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகிய 4 பாடசாலைகள் மேலும் ... Read More
நாட்டின் சில இடங்களில் இன்று 100 மி.மீ க்கும் அதிக மழை
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை மே 11ஆம் திகதியளவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த ... Read More
மக்களுக்கு அரச பொதுச் சேவைகளை வினைத்திறனாக வழங்கும் ‘PIC-Net’ படையணி
அரச பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன் மிக்கதாக்க 'PIC-Net' படையணி ஒன்றை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுத் தாக்கச் சம்பியன்களின் வலையமைப்பு (Public Impact Champions Network - PIC-Net) என்ற புதிய அமைப்பை நிறுவுவதற்கு ... Read More
த.வெ.க.வுக்கு வி.சி.க. நிபந்தனையற்ற ஆதரவு
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளது. சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி ஆதர் அர்ஜூனா ஒரு ... Read More
30 இலட்சம் ரூபாய் இலஞ்ம் பெற்றுக்கொள்ள முயன்றபோது கைதான குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயருக்கு 21ஆம் திகதி வரை விளக்கமறியல்
30 இலட்சம் ரூபாய் இலஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முயன்றபோது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர் முகமது மொயினுதீன் இன்று (09) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ... Read More

