Category: Sri Lanka
மோதல்களால் கடந்த 24 மணித்தியாலங்களில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6% அதிகரிப்பு
கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அடுத்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 6% இனால் அதிகரித்துள்ளது. ஈரான் நாடானது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மத்திய கிழக்கு வளைகுடா பிராந்தியத்தில் உள்ள ... Read More
இன்றைய ராசிபலன்
மேஷம் – நிறைவு ரிஷபம் – வெற்றி மிதுனம் – சாந்தம் கடகம் – குழப்பம் சிம்மம் – அச்சம் கன்னி – எதிர்ப்பு துலாம் – உதவி விருச்சிகம் – தெளிவு தனுசு ... Read More
வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 37 சீனர்கள் நாடு கடத்தப்பட்டனர்
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு, வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 37 சீன நாட்டினர் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்தக் குழுவினர், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விதிகளை மீறி, சட்டவிரோதமாக ... Read More
புத்தாண்டுக்குப் பிறகு இன்று முதன்முறையாகப் பாராளுமன்றம் கூடுகிறது
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பிறகு முதன்முறையாகப் பாராளுமன்றம் இன்று (05) கூடுகிறது. சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் இன்று காலை 09.30ற்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாகப் பாராளுமன்றச் செயலகம் தெரிவித்துள்ளது. இன்று முதல் 8ஆம் திகதி ... Read More
வானிலை முன்னறிவிப்பு
பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவ, காலி, மாத்தறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 899 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (03) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 899 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 08 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான ... Read More
திசைகாட்டியின் மூன்றாம் கண் அரச சேவையின் சுயாதீனத்தைச் சீரழிக்கிறது
நமது நாட்டில் மாகாண செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உப பிரதேச செயலாளர்கள் என நிர்வாக பரவலாக்கல் செயல்முறையில் இவர்கள் முக்கியமான பணியை ஆற்றி வருகின்றனர். 9 மாகாணங்கள் மற்றும் 25 ... Read More

