Category: Sri Lanka
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 918 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (02) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 918 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 08 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான ... Read More
கல்கமுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோட்டம் – உடன் கைவிலங்கிடப்பட்ட கைதியின் காலில் துப்பாக்கிச் சூடு
கல்கமுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட போது, பொலிஸ் காவலிலிருந்து தப்பியோட முயன்ற சந்தேகநபர் ஒருவர் மீது பொலிஸார் இன்று (03) மதியம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட பல ... Read More
காலி சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு 2 கைதிகள் தப்பிக்க முயற்சி – ஒருவர் காயம்
காலி சிறைச்சாலைக்குள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் தப்பியோட முயன்ற போது, அங்குள்ள அதிகாரிகளால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த ... Read More
இலங்கையில் தனது சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்து விடைபெற்றுச் செல்லும் நேபாளத் தூதுவர் பிரதமரைச் சந்தித்தார்
இலங்கையின் தனது சேவையை நிறைவு செய்து விடைபெற்றுச் செல்லும் நேபாளத் தூதுவர் கலாநிதி Purna Bahadur Nepali, ஏப்ரல் 30 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார். கலாநிதி ... Read More
பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) நய்யர் நசீர் அவர்கள், (ஏப்ரல் 30) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார். 'டிட்வா' (Ditwah) சூறாவளியைத் தொடர்ந்து பாகிஸ்தான் ... Read More
மாவில் ஆறு பிரதான மதகு புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறுபோகத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டது
சமீபத்திய திட்வா வெள்ளத்தால் சேதமடைந்த மாவிலரு பிரதான மதகு புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, (30) சிறுபோக பயிர்ச்செய்கைக்காக நீர் திறந்துவிடப்பட்டது. அல்ல விவசாயக் குடியிருப்புக்குச் சொந்தமான சுமார் 40,000 ஏக்கர் நெல் வயல்கள் இந்த மாவிலரு ... Read More
களுத்துறை மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 70 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் விநியோகம்
2025 ஆம் ஆண்டில் மேற்கு மாகாண சபையின் விதிமுறைகளின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட களுத்துறை மாவட்டத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, நேற்று களுத்துறை மாவட்ட செயலகத்தின் ... Read More

