Category: Sri Lanka

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜபடுத்தப்படுகிறார்

Sasikala- April 29, 2026

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இன்று ... Read More

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Mithuna- April 29, 2026

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் ... Read More

அஸ்வெசும பயனாளிகளை அடையாளம் காணும் முறையை மேலும் ஒழுங்குபடுத்த நடவடிக்கை

Sasikala- April 29, 2026

அஸ்வெசும பயனாளிகளைச் சரியாக அடையாளம் காணுதல் மற்றும் பட்டியலிடுதல் செயல்முறையை அதிக வினைத்திறனுடனும் துல்லியமாகவும் மாற்றுவது குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று நிதி அமைச்சில் நடைபெற்றது. இதன்போது, தற்போது நடைமுறையிலுள்ள பயனாளிகளை அடையாளம் ... Read More

‘எஹிபஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைபயணத்தின் அரச நிறைவு விழா ஜனாதிபதியின் பங்கேற்புடன்

Sasikala- April 28, 2026

இலங்கை மக்கள் காட்டிய மரியாதை, முகங்களில் தென்பட்ட புன்னகை மற்றும் அவர்கள் மனமுவந்து வழங்கிய பாதுகாப்பு என்பன உண்மையான வலிமை என்ன என்பதை உணர்த்துவதாக வியாநாமில் இருந்து வருகை தந்த பன்னாகர தேரர் தெரிவித்துள்ளார். ... Read More

பிக்கு சமூகத்தைப் பாதுகாப்பதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம் -ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த மகாசங்கத்தினர்

Sasikala- April 28, 2026

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் பிக்குகள் சிலர் கைது செய்யப்பட்டமை மற்றும் அது தொடர்பான விசாரணைகள், அதனால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் மூன்று பீடங்களின் ... Read More

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 576 பேர் கைது

Mithuna- April 28, 2026

நாடளாவிய ரீதியில் நேற்று (27) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், குற்றச் செயல் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பில் 576 பேர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 27,901 நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 17 பேர் குற்றச்செயல்களுடன் நேரடியாக ... Read More

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

Mithuna- April 28, 2026

மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இன்று (28) நண்பகல் விடுக்கப்பட்ட இந்த ... Read More