Category: Sri Lanka
தெதுறு ஓயாவில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
மஹவ – பலகொல்லாகம பகுதியில் உள்ள தெதுறு ஓயாவில் நேற்று (26) நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஹவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என ... Read More
2.5 மில்லியன் டொலர் குற்றச்சாட்டு ; நிதி அமைச்சுக்கு முன் போராட்டம்
இலங்கை திறைசேரி வெளிநாட்டுக் கடன் தவணையாகச் செலுத்திய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வேறொரு தரப்பின் கைக்குச் சென்றதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அரசியல் அமைப்புகள் இன்று (27) கவனயீர்ப்பு ... Read More
100 அடி பள்ளத்தில் விழுந்து லொறி விபத்து
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கடந்த (25) ஆம் திகதி, லிந்துலை சமூர்த்தி வங்கிக்கருகில் 100 அடி ஆழமான பள்ளத்தில் லொறியொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வெல்லவாயாவிலிருந்து ஹட்டன் எபோட்ஸ்லி ... Read More
செம்மணி மனித புதைகுழி ; மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று (27) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, ... Read More
தங்கத்தின் விலையில் அதிகரிப்பு
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (27) அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. 24 கரட் தங்கம் ஒரு பவுண் தற்போது 2000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 397,000 ரூபாயாக விற்பனை ... Read More
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது
கைத்துப்பாக்கி காட்டி மிரட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியவிளான் பகுதியில் உள்ள காணி தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையில் நிலவி வந்த ... Read More
காணாமல்போன 2.5 மில்லியன் டொலர் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க முன் திறைசேரியின் செயலாளர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்
2022 ஆம் ஆண்டு நாட்டில் நடந்த போராட்டத்திற்கு இலட்சக்கணக்கான இளைஞர்கள் தமது ஆதரவைத் தெரிவித்திருந்தனர். தாம் தேர்ந்தெடுத்த அரசியல் தலைவர்கள் தங்களதும் நாட்டினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்பதே இதற்குக் காரணமாக அமைந்து காணப்பட்டன. இந்த ... Read More

