Category: Sri Lanka
காட்டு யானை தாக்கியதில் முதியவர் பலி
கொஹும்பகஸ்தலாவ, மங்களகம பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 73 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மங்களகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர் மங்களகம பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவராக அடையாளம் காணப்பட்டுள்ளார். ... Read More
ஐஸ் போதைப்பொருள் மற்றும் போலி நாணயத் தாள்களுடன் ஆறு பேர் கைது
ரத்மலானா மற்றும் இம்புல்கொட பகுதிகளில் நடத்தப்பட்ட விசேட சோதனையில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போலி நாணயத் தாள்களுடன்ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மலைப் பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் பெற்ற ரகசியத் ... Read More
போலி ஆவணங்கள் மூலம் நிதி மோசடி ; 60 வயது நபர் கைது
போலி அடையாள அட்டை மற்றும் போலி ஓட்டுநர் உரிமம் பயன்படுத்தி நிதி மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், யக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலுமஹாரா பகுதியில் ... Read More
95,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கப்பல் இன்று நாட்டிற்கு
இலங்கைக்குத் தேவையான புதிய மசகு எண்ணெய் ஏற்றிவரும் கப்பல் இன்று நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூரா நெத்திகுமாரகே இது குறித்துத் தெரிவிக்கையில், ... Read More
ட்ரம்ப் கலந்துகொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு – பெரும் பரபரப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகியோர் கலந்துகொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர்களின் வருடாந்த இரவு விருந்துபசாரத்தின் போது, சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதை அடுத்து, ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் ... Read More
1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் காவி உடை அணிந்த 22 பேர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 1.1 பில்லியனுக்கும் அதிக பெறுமதியான 'குஷ்' மற்றும் 'ஹாஷ்' போதைப்பொருட்களுடன் காவி உடை அணிந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ... Read More
பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் ... Read More

