Category: Sri Lanka
ட்ரம்ப் கலந்துகொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு – பெரும் பரபரப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகியோர் கலந்துகொண்ட வெள்ளை மாளிகை செய்தியாளர்களின் வருடாந்த இரவு விருந்துபசாரத்தின் போது, சந்தேகத்திற்கிடமான துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதை அடுத்து, ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் ... Read More
1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் காவி உடை அணிந்த 22 பேர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 1.1 பில்லியனுக்கும் அதிக பெறுமதியான 'குஷ்' மற்றும் 'ஹாஷ்' போதைப்பொருட்களுடன் காவி உடை அணிந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ... Read More
பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் ... Read More
பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்யுமாறு டொனால்ட் ட்ரம்ப் தமது பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மோதல்களைத் தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்கோஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் ... Read More
இன்டர்போல் மாநாட்டில் முதன் முறையாக உரையாற்றும் இலங்கை பொலிஸ் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இன்று பிரான்ஸ் பயணம்
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் சட்டத்தரணியுமான பெட்ரிக் வூட்லர் இன்று) காலை பிரான்ஸ் நோக்கிப் பயணமாகவுள்ளார். பிரான்ஸின் லியோன் (Lyon) நகரில் சர்வதேச பொலிஸாரினால் நடத்தப்படும் முதலாவது "பொதுசனத் தொடர்பாடலுக்கான ... Read More
தாக்குதல்களில் இருந்து காத்துக்கொள்ள உயர் தலைவர் மொஜ்தபா கமேனியின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உச்சபட்சமாக பலப்படுத்தபட்டுள்ளது
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் உளவாளிகளிடம் இருந்து காத்துக்கொள்வதற்காக ஈரானின் உயர் தலைவரான மொஜ்தபா கமேனி தனது பாதுகாப்பு நெறிமுறைகளை பலப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிக நெருக்கமான ஒருசில பாதுகாப்பு ... Read More
சோமாலியக் கடற்கரையில் 17 பணியாளர்களுடன் எரிபொருள் கப்பல் கடத்தல் – இலங்கையர் ஒருவரும் இருப்பதாக தகவல்
சோமாலியக் கடற்கரைக்கு அப்பால் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எரிபொருள் தாங்கி கப்பலின் பணியாளர்களில் இலங்கையர் ஒருவரும் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கப்பலில் மொத்தம் 17 பணியாளர்கள் உள்ளதாகவும் அவர்களில் ஒரு இலங்கையர், 10 ... Read More

