Category: World News

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கொல்லப்பட்டதாக தகவல்

Mithuna- March 20, 2026

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (ஐ.ஆர்.ஜி.சி) செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி, அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்தியை ஈரானிய அரசு தொலைக்காட்சியான ஐ.ஆர்.ஐ.பி வெளியிட்டது. ... Read More

”ஈரான் தற்போது மிக பலவீனமாக உள்ளது”

Mithuna- March 20, 2026

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்தில் அளித்த பேட்டியில், ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவை ஈடுபடுத்தியதாக பரவும் செய்திகள் “வதந்தி” என தெரிவித்துள்ளார். மேலும் அவர், யாரும் டிரம்ப் என்ன செய்ய வேண்டும் என்று ... Read More

குவைத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்

Viveka- March 20, 2026

குவைத்தின் முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான மினா அல்-அஹ்மதி சுத்திகரிப்பு ஆலை (Mina al-Ahmadi Refinery) மீது இன்று அதிகாலை ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், பாதுகாப்பு ... Read More

உக்ரைனுக்கு 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான இராணுவ உதவியை ஸ்பெயின் வழங்குகிறது

Mithuna- March 20, 2026

கடந்த 4 ஆண்டுகளாக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரில் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து இடம்பெயர்ந்துள்ளனர். இந்தப் போரைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட ... Read More

இஸ்ரேலின் ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

Mithuna- March 19, 2026

இஸ்ரேலின் ஹைஃபா (Haifa) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இஸ்ரேலிய அரசாங்கம் இதுவரை இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தவில்லை. ... Read More

லெபனானில் மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் தாக்குதல்

Mithuna- March 19, 2026

லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு அருகில் இஸ்ரேல் வான்தாக்குதல் மேற்கொண்டுள்ளது இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவு உட்பட மருத்துவமனையின் பல வசதிகள் குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்துள்ளது. Read More

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய ஈரான் தேசிய பெண் கால்பந்து அணியின் ஐந்து வீராங்கனைகள் நேற்று மாலை ஈரானை சென்றடைந்தனர்

Sasikala- March 19, 2026

அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்த ஈரான் தேசிய பெண் கால்பந்து அணியின் ஐந்து வீராங்கனைகள், அந்த விண்ணப்பங்களை மீளப் பெற்றுக்கொண்டு ஈரான் திரும்பியுள்ளனர். மலேசியா மற்றும் ஓமான் வான்வழியாக பயணித்த இவர்கள், கடந்த ... Read More