Tag: Anura Kumara Dissanayake

மூன்று மாத எரிபொருள் நிவாரணம் ; ஜனாதிபதி அறிவிப்பு

Mithuna- April 7, 2026

அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் அறிவித்தார். அரசாங்கத்தின் சிறப்புச் சலுகைகளின் கீழ், ஒவ்வொரு லிட்டர் டீசலுக்கும் ரூ. 100 மற்றும் ஒவ்வொரு ... Read More

ஜனாதிபதிக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு

Mithuna- April 7, 2026

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. நாட்டின் ... Read More

???? Breaking News : அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு

Mithuna- April 7, 2026

குறைந்த வருமானம் கொண்ட அஸ்வேசும பயனாளிகளுக்கான ரூ. 17,500 படியானது, ரூ. 25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சற்று முன்பு பாராளுமன்றத்தில் அறிவித்தார். மேலும், இந்த உயர்வு ஏப்ரல் மாதத்திற்கு ... Read More

ஜனாதிபதி தலைமையில் நீர் முகாமைத்துவம் குறித்த கலந்துரையாடல்

Mithuna- April 3, 2026

தற்போதைய வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல் - நினோ நிலைமை மற்றும் சிறுபோக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நீர் முகாமைத்துவம் குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார ... Read More

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்டச் சிக்கல்களை நீக்க நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

Mithuna- March 25, 2026

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இருப்புக்களை விரைவாக அழிக்கும் பணிகளுக்கு நிலவும் சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று (24) பிற்பகல் ஜனாதிபதி ... Read More

ஜனாதிபதிக்கும் விவசாய அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உர இறக்குமதியாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

Mithuna- March 25, 2026

நாட்டினதும் மக்களினதும் உணவுப் பாதுகாப்பிற்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவத்தை அளித்துள்ளதாகவும், அதற்கமைய, சிறு போகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை எவ்விதத் தடையுமின்றி வழங்குவதை உறுதிசெய்யும் வகையில், சந்தையில் போதுமான உரக் கையிருப்புகளைப் பேணுவதற்கு விவசாய ... Read More

மக்களின் பங்களிப்புடன் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

Mithuna- March 24, 2026

நாட்டின் நாளாந்த வலுசக்தி நுகர்வு அதிகமுள்ள மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில், வலுசக்தியை மிகச்சிறந்த முகாமைத்துவத்துடன் பயன்படுத்துவது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தி, அவர்களின் பங்களிப்புடன் நாட்டின் வலுசக்தி ... Read More