Tag: Anura Kumara Dissanayake

ஏப்ரலில் 4 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையும்

Mithuna- March 20, 2026

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது, ​​ மார்ச் 17ஆம் திகதி திறக்கப்பட்ட கேள்விக் கோரலின் அடிப்படையில், ஏப்ரல் 6 அல்லது 7ஆம் திகதிகளில் டீசல் கப்பலும், ஏப்ரல் 16 அல்லது ... Read More

ஈரான் மற்றும் அமெரிக்காவின் கோரிக்கைகள் நிராகரிப்பு ; ஜனாதிபதி விளக்கம்

Mithuna- March 20, 2026

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றியபோது, ​​ஈரானியக் கப்பல்கள் நாட்டின் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படாததற்கான காரணத்தை விளக்கினார். அவரது உரையில், ஈரான் கடந்த பிப்ரவரி 26 அன்று மார்ச் 9–13 திகதிகளில் ... Read More

ஜனாதிபதி பாராளுமன்றுக்கு வருகை

Mithuna- March 20, 2026

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு சற்று முன்னர் வருகை தந்துள்ளார். இன்றைய தினம் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் இன்னும் சற்று நேரத்தில் ... Read More

இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

Mithuna- March 20, 2026

முஸ்லிம்களின் நாளாந்த ரமலான் நோன்பு நிறைவைக் குறிக்கும் வகையில், நேற்று முன்தினம் (18) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார். இஸ்லாமிய மதத் தலைவர்கள், அமைச்சர்கள், ... Read More

இன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை

Mithuna- March 20, 2026

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் உருவாகியுள்ள பொருளாதாரம் மற்றும் எரிசக்தி தொடர்பான பிரச்சினைகள் குறித்து விளக்கமளிக்கவும், அதற்கான தீர்வுகளை ... Read More

அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவுடனான கலந்துரையாடல்

Mithuna- March 18, 2026

எரிபொருள் சிக்கனம் குறித்து ஒவ்வொரு அமைச்சும் நடைமுறைச் சாத்தியமான திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், அது தரவுகளின் அடிப்படையில் குறைந்தபட்ச வலுசக்தி நுகர்வை உறுதிப்படுத்தும் நிலையான செயன்முறையாக இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ... Read More

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய உரை

Mithuna- March 17, 2026

அண்மைக்கால நிலைமைகள் குறித்து எமது நாட்டு மக்கள் மத்தியில் குழப்ப நிலையும் தெளிவின்மையும் காணப்படுகிறது. பொருளாதாரத் தேவைகள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது, அன்றாடம் தேவையான உணவுகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் அவர்கள் மத்தியில் குழப்ப ... Read More