Tag: arrest
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையம் பகுதியில் 1 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து மேற்கொண்ட விசேட ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 608 பேர் கைது
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று (19) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 608 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 26,600 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 26 பேர் ... Read More
சட்டவிரோத மதுபானம் பறிமுதல் ; ஒருவர் கைது
பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதுருவெவ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சோதனையின் போது விற்பனைக்காக ... Read More
தனியார் பேருந்தில் 100 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் ; நடத்துனர் கைது
வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நடத்தப்பட்ட சோதனையின் போது, கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தொன்றில் இருந்து 100 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பேருந்தில் மண்ணெண்ணெய் கொண்டு ... Read More
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல் ; இரு வெளிநாட்டவர்கள் கைது
பெருந்தொகையான ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட இரண்டு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரும் 30 வயதுடைய யுவதியும் ... Read More
10 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது
சிலாபம் – தெதுரு ஓயா பகுதியில் பாரியளவிலான கஞ்சா மற்றும் பணத்துடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபப் பிரிவு போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று (09) மதியம் ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 832 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (08) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 832 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, ... Read More

