Tag: CID
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க சி.ஐ.டி யில் ஆஜர்
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) முன்னிலையாகியுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நடத்தப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பில் சி.பி. ரத்நாயக்க, ... Read More
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் ஹில்மி டிசம்பர் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று ... Read More
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவரான மொஹமட் ஹில்மி கைது
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) முன்னாள் தலைவரான மொஹமட் ஹில்மி, லஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பியதில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடி ... Read More
கெஹெலிய, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் லஞ்ச ஒழிப்பு ஆணைகுழுவில் ஆஜர்
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றம் மகள் ஆகியோர் இன்று காலை லஞ்ச ஒழிப்பு ஆணைகுழுவில் ஆஜராகினார் . பணமோசடி சட்டத்தின் கீழ் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக ... Read More
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா சி.ஐ.டியில் ஆஜர்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா இன்று (07) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் அங்கு முன்னிலையானார். Read More
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன CIDயில் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் முன் இன்று (07) ஆஜராகியுள்ளார். விவசாய அமைச்சிற்கு இராஜகிரியவிலுள்ள கட்டடமொன்றை வாடகைக்கு எடுத்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் ... Read More
இஷாரா செவ்வந்தி கிளிநொச்சி பயணம் தக்ஷியை ஏமாற்றிய jafna சுரேஷ்
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள இஷாரா செவ்வந்தி நேற்று கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இஷாராவை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய ... Read More

